வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மக்கள் எழுச்சி கட்சி சமைத்த உணவு வழங்கியது!

ஆசிரியர் - Editor I
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மக்கள் எழுச்சி கட்சி சமைத்த உணவு வழங்கியது!

யாழ்.கொக்குவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு நேர உணவினை அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் நேரில் சென்று வழங்கியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350 பேருக்கு நேற்றுமுன்தினம்(10) இரவும், நேற்று (11) மதியமும் உணவினை வழங்கியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு