மீண்டும் ஒரு தாழமுக்கம்..! காற்றுடன் கனமழை தொடரும், யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஒரு தாழமுக்கம்..! காற்றுடன் கனமழை தொடரும், யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா..

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் நாளை 13ம் திகதி மாலையில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. 

மேற்கண்டவாறு கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, அடுத்த இரு தினங்களுக்கு காற்றுடன் கூடிய

கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு