மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் இன்று சாவகச்சோியில் இடம்பெற்றது!

ஆசிரியர் - Editor I
மாமனிதர் ரவிராஜின் நினைவேந்தல் இன்று சாவகச்சோியில் இடம்பெற்றது!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ம் ஆண்டு நினைவேந்தல் இன்று சாவகச்சோியில் உள்ள அவருடைய உருவச்சிலை முன்பாக இடம்பெற்றது. 

நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, 

ரவிராஜின் குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், 

பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு