வெள்ளகாடாக காணப்பட்ட யாழ்.மாநகரிலிருந்து சில மணி நேரத்தில் வெள்ளம் வழிந்தோடியது! யாழ்.மாநகரசபைக்கு பலரும் பாராட்டு..

ஆசிரியர் - Editor I
வெள்ளகாடாக காணப்பட்ட யாழ்.மாநகரிலிருந்து சில மணி நேரத்தில் வெள்ளம் வழிந்தோடியது! யாழ்.மாநகரசபைக்கு பலரும் பாராட்டு..

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் பெய்த கனமழையினால் நகர் பகுதி வெள்ளக்காடாக மாறியிருந்தபோதும் சில மணி நேரத்தில் நகர் பகுதியிலிருந்து மழை வெள்ளம் அகற்றப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் மாநகரசபை ஆணையாளர், மாநகரசபை பணியாளர்கள் ஆகியோரின் துரித நடவடிக்கையால்

யாழ்.மாநகரிலிருந்து வெள்ளநீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. இந்நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு