யாழ்.மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை! நகரம் வெள்ளத்தில்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால் நகர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றது. 

மாவட்டத்தில் சுமார் 200 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதானிப்பு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில் யாழ்.நகரின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதை அவதானிக்ககூடியதாக இருந்தது. 

எனினும் சில பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியுள்ளபோதும் மழையுடன் கூடிய காலநிலை தீவிரமாக தொடர்ந்து வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு