யாழ்.கைதடியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஹயஸ் வாகனம்! 10 பேர் வரையில் சிறுகாயங்களுக்குள்ளாகினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஹயஸ் வாகனம்! 10 பேர் வரையில் சிறுகாயங்களுக்குள்ளாகினர்..

யாழ்.கைதடி பகுதியில் ஹயஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் வாகனத்தில் பயணித்த 10 பேர் வரையில் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

கொழும்புத்துறையிலிருந்து பளைக்கு சென்ற ஹயஸ் வாகனம் கனமழையினால் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு