யாழ்.பருத்தித்துறை கடற்கரையில் மிகப்பெருமளவில் குவியும் கடல் தாவரங்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடற்கரையில் மிகப்பெருமளவில் குவியும் கடல் தாவரங்கள்..!

யாழ்.பருத்தித்துறை கடற்கரையில் பெருமளவான கடல் தாவரங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக மீனவர்கள் கூறியிருக்கின்றனர். 

காலநிலை சீரின்மையினால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில் கடற்கரையில் சில கிலோமீற்றர்கள் தூரம் வரையில் தொடராக குறித்த தாவரங்கள் காணப்படுகிறது. 

இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே,குறித்த கடற்தாவரம் தாழை வகையைச் சேர்ந்தது என்றும் இந்தியக் கடல் எல்லைக்குள் அவை காணப்படுவதாகவும் 

பருத்தித்துறை மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு