வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் தீவிர எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் தீவிர எச்சரிக்கை..!

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வடமாகாண கரையோரத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால், இன்று மாலை முதல் மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்கக் கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்படைக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு