வடமாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்..!

வடமாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், 8ம், 9ம் திகதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் எனவும் தொிவித்திருக்கின்றது. 

மேலும் பலமான காற்று, மற்றும் இடி மின்னல் தாக்கமும் இருக்கும் என எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளவேண்டும் எனவும் கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு