யாழ்ப்பாணத்திலிருந்து நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகன சாரதி மாரடைப்பால் மரணம்..! சங்குப்பிட்டியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகன சாரதி மாரடைப்பால் மரணம்..! சங்குப்பிட்டியில் சம்பவம்..

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தோரை ஏற்றிவந்த ஹயஸ் வாகன சாரதிக்கு இடைநடுவில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

மாரடைப்பு ஏற்பட்டதும் வாகனத்தை வீதி ஓரமாக நிறுத்தியதால் வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

வவுனியா வீரபுரத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அன்ரன் ஜெயராஜ் (வயது61) உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு