யாழ்.பொலிஸார் அதிரடி..! கொழும்பிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு, இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸார் அதிரடி..! கொழும்பிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு, இருவர் கைது..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டதாக கூறப்படும் போதை மாத்திரைகளை யாழ்.பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இரு நபர்களை கைது செய்துள்ளதுடன், இரு சொகுசு கார்களை கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அடையாளம் காணப்பட்ட இரு கார்களை

கைப்பற்றியுள்ள பொலிஸார் அதிலிருந்து போதை மாத்திரைகளை மீட்டதுடன் யாழ்.நகரை சேர்ந்த ஒருவரையும், கொழும்பை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு