யாழ்.கோண்டாவிலில் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்! ஒருவர் காயம், 3 ரவுடிகளை மடக்கி பிடித்த பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவிலில் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்! ஒருவர் காயம், 3 ரவுடிகளை மடக்கி பிடித்த பொலிஸார்..

யாழ்.கோண்டாவில் - செபஸ்த்தியன் வீதி பகுதியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்றிரவு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட வன்முறை கும்பல் மதுபோதையில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. 

சம்பவத்தையடுத்து ஒரு மோட்டார் சைக்கிள் தப்பி சென்றபோதும் மற்றய மோட்டார் சைக்கிளையும் வன்முறையில் ஈடுபட்ட 3 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். 

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு