யாழ்.மாவட்டத்தில் அமைதியான நடந்த திபாவளி பண்டிகை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அமைதியான நடந்த திபாவளி பண்டிகை..!

யாழ்.மாவட்டத்தில் அமைதியான தீபாவளியை மக்கள் கொண்டாடியுள்ளதுடன் ஆலயங்களில் காலையில் மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருக்கினர். 

இந்து சமயத்தவர்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டியை நாளான இன்று கோவில்களில் ஓரளவு மக்களை காணகூடியதாக இருந்தது. 

மேலும் வழக்கம்போல் வெடி ஓசைகள், கொண்டாட்டங்கள் இல்லாத அமைதியான தீபாவளி கொண்டாட்டம் இடம்பெற்றுவருகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு