யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் தொடர்கிறது! சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் தொடர்கிறது! சுகாதார பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.தென்மராட்சி பகுதியில் கொரோனா தொற்று அபாயம் தற்போதும் தீவிரமாக உள்ளதென சுட்டிக்காட்டியிருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 9 தொற்றாளர்கள் நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்நிலையில் திருமண நிகழ்வுகள், மரண சடங்குகள், தீபாவளி கொண்டாட்டங்கள் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்தளவு தவிர்ப்பது பாதுகாப்புக்கு உகந்தது எனவும் தடுப்பூசி பெறாதோர் தடுப்பூசியை விரைவாக பெறவேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு