யாழ்.கரவெட்டியில் பலசரக்கு கடையில் கொடிகட்டி பறந்த “பியர்” வியாபாரம்! கடைக்காரருக்கு நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டியில் பலசரக்கு கடையில் கொடிகட்டி பறந்த “பியர்” வியாபாரம்! கடைக்காரருக்கு நடந்த சம்பவம்..

யாழ்.பருத்தித்துறை - கரவெட்டி பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் பியர் விற்பனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடையிலிருந்து பெருமளவு பியரும் மீட்கப்பட்டிருக்கின்றது. 

பலசரக்கு கடைக்குள் வைத்து பியர் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தள்ளது. இதனையடுத்து நெல்லியடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று கடையை சோதனை நடத்தியுள்ளனர். 

இதன்போது கடைக்குள் இருந்து பெருமளவு பியர் மீட்கப்பட்டுள்ளதுடன், பலசரக்கு கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு