நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது! வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது! வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளதாக மாகாண கல்வியமைச்சு கூறியுள்ளது. 

இந்து மக்களால் நாளை வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பொது விடுமுறை நாளாக உள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

நாளைமறுதினம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13ஆம் சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு