யாழ்.மாநகரில் கால்வாய்கள், கழிவுகள், பேருந்து, கடைகள், கட்டாக்காலி கால்நடைகள் என சகலதையும் கண்டார் ஆளுநர்! எதேனும் நடக்குமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் கால்வாய்கள், கழிவுகள், பேருந்து, கடைகள், கட்டாக்காலி கால்நடைகள் என சகலதையும் கண்டார் ஆளுநர்! எதேனும் நடக்குமா?

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்.மாநகரில் வியாபார நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நிலைமைகளை நோில் ஆராய்ந்துள்ளார். 

நேற்றய தினம் அதிகாலை ஆரவாரமில்லாமல் அதிகாரிகள் குழுவினருடன் யாழ்.நகரில் கழிவகற்றல் முகாமைத்துவம், வடிகாலமைப்புகள்

வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். ஆளுநரின் இந்த விஜயத்தில் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், 

யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன், மற்றும் பொலிஸார் உடனிருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு