மின்னல் தாக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக பலி

ஆசிரியர் - Admin
மின்னல் தாக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக பலி

சீரற்ற வானிலை காரணமாக மின்னல் தாக்கி 6 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் - ஆனமடுவ, தலஹேன பிரதேசத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு மற்றும் கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பிரதேச செயலக பிரிவு ஆகியவற்றுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு