யாழ்.ஊரெழு - பொக்கணை துப்பாக்கி சூட்டு விவகாரம்! பிரதேசசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது, பொலிஸார் இன்று அதிகாலை சிறப்பு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு - பொக்கணை துப்பாக்கி சூட்டு விவகாரம்! பிரதேசசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது, பொலிஸார் இன்று அதிகாலை சிறப்பு நடவடிக்கை..

யாழ்.ஊரெழு பொக்கணை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வலி,கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் உட்பட 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்றிரவு 8 மணியளவில் பொக்கணை முருகன் கோவிலடி பகுதில் பொலிஸார் இளைஞர்கள் இருவரை கைது செய்ய முயற்சித்தபோது அப்பகுதிக்கு வந்த பிரதேசசபை உறுப்பினர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், 

இதனையடுத்து இளைஞர்கள் கூடி பொலிஸாருடன் தர்க்கம் புரிந்ததால் பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதேசசபை உறுப்பினர் 

மற்றும் இரு இளைஞர்களை இன்று அதிகாலை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு