யாழ்.கைதடி முதியோர் இல்லத்தை சேர்ந்த 35 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை! 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி முதியோர் இல்லத்தை சேர்ந்த 35 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை! 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதியானது. 

கைதடி முதியோர் இல்லத்திலுள்ள 35 போிடம் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. அதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு