யாழ்.அச்சுவேலியில் பொலிஸார் சுற்றிவளைப்பு, 2 வாள்களுடன் 24 வயதான நபர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.அச்சுவேலியில் பொலிஸார் சுற்றிவளைப்பு, 2 வாள்களுடன் 24 வயதான நபர் கைது!

யாழ்.அச்சுவேலி பகுதியில் வீட்டினுள் வாள்களை வைத்திருந்த 24 வயதான நபர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்றய தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 2 கூரிய வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு