யாழ்.இந்திய துணை துாதுவர் - வடக்கு ஆளுநர் இடையில் முக்கிய சந்திப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்திய துணை துாதுவர் - வடக்கு ஆளுநர் இடையில் முக்கிய சந்திப்பு..!

யாழ்.இந்திய துணை துாதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் - வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் 

மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு