யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் உள்ள வாடியில் நின்றபோது மின்னல் தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 

35 வயதுடைய ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் என்பவர் உயிரிழந்திருந்தார். அவருடைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு

அங்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு