யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.பருத்தித்துறையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உயிரிழந்த 64 வயதான பெண் ஒருவருக்கும், 75 வயதான ஆண் ஒருவருக்குமே தொற்று உறுதியாகியுள்ளது. 

இறப்பின் பின் இவர்களுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு