யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்த த.தே.கூட்டமைப்பு! ஒரு மேலதிக வாக்கால் சுயேட்சை குழு உறுப்பினர் தவிசாளரானார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியை இழந்த த.தே.கூட்டமைப்பு! ஒரு மேலதிக வாக்கால் சுயேட்சை குழு உறுப்பினர் தவிசாளரானார்..

யாழ்.வல்வெட்டித்துறை நகரசபை நகரசபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் தொிவு செய்யப்பட்டிருக்கின்றார். 

புதிய தவிசாளர் தொிவுக்கான அமர்வு இன்று காலை 10 மணிக்கு நகரசபை மண்டபத்தில் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது சுயேட்சை குழு சார்பில் போட்டியிட்ட சபாரத்தினம் செல்வேந்திரா ஒரு மேலதிக வாக்கினால் தவிசாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். 

இதேவேளை 7 ஆசனங்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு தவிசாளர் பதவியை இழந்திருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு