யாழ்.மாவட்டத்தில் அபாயம் தணிகிறதா? மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அபாயம் தணிகிறதா? மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 

அன்டிஜன் பரிசோதனையில் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.  இந் நிலையில் மாவட்டத்தில் 16ஆயிரத்து 078 கொரோனா நோயாளர்கள் 

இதுவரையில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு