யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்திருக்கும் அறிவிப்பு! 14 பிரதேச செயலர் பரிவுகளில் இன்று பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு சுகாதார பிரிவு விடுத்திருக்கும் அறிவிப்பு! 14 பிரதேச செயலர் பரிவுகளில் இன்று பணிகள் ஆரம்பம்..

யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். 

இதன்படி கீழ் இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணை பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுகாதார பிரிவு அறிவித்திருக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு