தனது உறவினர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கினாராம் தாதி..! யாழ்.தென்மராட்சியில்..

ஆசிரியர் - Editor I
தனது உறவினர்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கினாராம் தாதி..! யாழ்.தென்மராட்சியில்..

யாழ்.தென்மராட்சியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றும் தாதி ஒருவர் தனது உறவினர்களின் வீடு வீடாக சென்று தடுப்பூசி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தனது வீட்டில் இருப்பவர்களுக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறி தடுப்பூசி நிலையத்தில் வைத்து தடுப்பூசி ஏற்றாமல் தவிர்த்துவத்த குறித்த தாதி.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்து தடுப்பூசி ஏற்றுவதற்கு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதி பெற்றிருந்த நிலையில். 

வைத்தியசாலையிலும் தடுப்பூசியை ஏற்றாமல் மேற்படி தாதி தடுப்பூசியை வீடு வீடாக கொண்டு சென்று ஏற்றியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு