யாழ்.பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் விசேட யாக பூஜை வழிபாடு..! ஞானசார தேரரும் பங்கேற்றார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் விசேட யாக பூஜை வழிபாடு..! ஞானசார தேரரும் பங்கேற்றார்..

யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட யாக பூஜை வழிபாடு இடம்பெற்றிரு்ககின்றது. 

இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல 

ஆகியோர் ஏற்பாடு செய்த இப் பூஜை வழிபாட்டில் கலகொட அத்துரலிய ஞானசார தேரர் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு