யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலக மற்றும் சுகாதார தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 15 தொற்றாளர்களுக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 61 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 15225 ஆக உயர்ந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு