யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து கொட்டடிக்கு வந்த பெண் தீடீரென மயங்கி விழுந்து மரணம்! பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து கொட்டடிக்கு வந்த பெண் தீடீரென மயங்கி விழுந்து மரணம்! பீ.சி.ஆர் பரிசோதனைக்கு நடவடிக்கை..

யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து கொட்டடியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குவந்த வயோதிப பெண் ஒருவர் கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் ஸ்ரீயோகராசா சந்திரவதனா (வயது65) நெடியகாடு வல்வெட்டித்துறையை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. இவரது உடலம் பி.சி.ஆர் பரிசோதனைக்காக ஓப்படைக்கப்பட்டுள்ளதோடு

இவ்வாறு உயிரிழந்தவரது மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு