யாழ்.மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலகம் மற்றும் சுகாதார பிரிவினரின் தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 18 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனையில் 173 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 838 ஆக உயர்ந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு