யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்ட போட்டி! யாழ்.மாநகர முதல்வரிடம் கூறிய அமைச்சர் நாமல் ராஜபக்ஸ..

ஆசிரியர் - Editor I
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதைபந்தாட்ட போட்டி! யாழ்.மாநகர முதல்வரிடம் கூறிய அமைச்சர் நாமல் ராஜபக்ஸ..

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் சர்வதேச உதை பந்தாட்ட போட்டியை நடாத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாக கள ஆய்வினை மேற்கொண்டபோது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ 

யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் இவ்வாறு தெரிவித்தார். துரையப்பா விளையாட்டரங்கில் ஆசிய நாடுகளின் சர்வதேச உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் 

சில போட்டிகளை எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு