யாழ்.மாவட்டத்தில் மேலும் 245 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்! தொடரும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 245 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்! தொடரும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 245 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் மற்றும் மாகாண சுகாதாரத்துறை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

மாவட்டத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 22 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 223 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 469 கொரோனா நோயாளர்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் 303 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு