யாழ்.அரசடி வீதியில் வழிப்பறி கொள்ளை! ஒருவரை மடக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரசடி வீதியில் வழிப்பறி கொள்ளை! ஒருவரை மடக்கியது பொலிஸ்..

யாழ்.அரசடி வீதியில் சென்றவரை வழிமறித்து மிரட்டி பணம் பணித்துச் சென்றவர்கள் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பணத்தை இழந்தவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சி.சி.ரி.வி கமரா உதவியுடன் மோட்டார் சைக்கிள் 

அடையாளம் காணப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

மேலும் நல்லுார் செட்டித்தெருவை அண்மித்த பகுதியில் இவ்வாறான வழிப்பறி கொள்ளை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு