யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 88 வயதான ஆண் ஒருவரும், அல்வாய் பகுதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும், 

பருத்தித்துறையில் விட்டில் உயிரிழந்த 81 வயதான பெண் ஒருவரும், சாவகச்சோியில் 74 வயதான பெண் ஒருவருக்கும், மந்துவிலை செர்ந்த 65 வயதான பெண் ஒருவருமாக

5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு