யாழ்.சாவகச்சோி - மட்டுவில் பகுதியில் வீட்டில் உயிரிழந்த 65 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - மட்டுவில் பகுதியில் வீட்டில் உயிரிழந்த 65 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

யாழ்.சாவகச்சோி - மட்டுவில் பகுதியில் வீடுகளில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

மட்டுவில் பகுதியை சேர்ந்த 35 வயதான இளைஞர் ஒருவர், 65 வயதான பெண் மணி ஒருவரும் உயிரிழந்திருக்கும் நிலையில் இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 

இதன்போது 65 வயதான பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு