யாழ்.சாவகச்சோியில் இன்று காலை எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் இன்று காலை எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று காலை நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று காலை 114 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களை மருத்துவ நடவடிக்கைக்கும் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த 

நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு