ஊரடங்கு சட்டத்தை 18ம் திகதிவரை நீடியுங்கள்! தொற்றாளர் எண்ணிக்கை குறைந்துவருகிறது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அழுத்தம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டத்தை 18ம் திகதிவரை நீடியுங்கள்! தொற்றாளர் எண்ணிக்கை குறைந்துவருகிறது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அழுத்தம்..

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 18ம் திகதிவரை நீடிக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. 

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக 

இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.பயணக்கட்டுப்பாடுகளை மிகக் கடுமையான முறையில் செயற்படாவிட்டாலும் 

தற்போது நடைமுறையியேலே எதிர்வரும் 18 ஆம் திகதிவரை நீடிப்பது சிறந்தாக அமையும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு