யாழ்.பருத்தித்துறையில் 133 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் 133 பேருக்கு எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை! 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்களை மருத்துவ நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு