யாழ்.சாவகச்சோியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவின் உடல் இன்று தகனம், கணவனும் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோகம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மனைவின் உடல் இன்று தகனம், கணவனும் கொரோனா தொற்றால் உயிரிழந்த சோகம்..

யாழ்.சாவகச்சோி - நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து ஒரு வாரத்தில் மனைவி உயிரிழந்து ஒரு வாரத்தின் கணவனும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

கடந்தவாரம் 87 வயதான வயோதிப பெண் மணி உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இன்று அவருடைய சடலம் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 

97 வயதுடைய அவருடைய கணவரும் இன்று காலை உயிரிழந்திருப்பதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றினால் கணவனும் மனைவியும் உயிரிழந்த முதலாவது சம்பவம் இதுவாகும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு