யாழ்.மாவட்டத்தில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் தீவிர அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! தொடரும் தீவிர அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் மாகாண சுகாதார திணைக்களம் இணைந்து வெளியிடும் தினசரி நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், வேலணையில் 20 பேருக்கும், ஊர்காவற்றுறையில் 04 பேருக்கும், காரைநகரில் 22 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 14 பேருக்கும், நல்லூரில் 11 பேருக்கும், சண்டிலிப்பாயில் 44 பேருக்கும், உடுவிலில் 11 பேருக்கும், 

தெல்லிப்பழையில் 27 பேருக்கும், கோப்பாயில் 18 பேருக்கும், சாவகச்சேரியில் 03 பேருக்கும், கரவெட்டியில் 13 பேருக்கும், மருதங்கேணியில் 07 பேருக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு