நாற்காலியில் அமர்ந்தபடி தேசமளந்த எழுதுகோல் ஓய்ந்தது..!

ஆசிரியர் - Editor I
நாற்காலியில் அமர்ந்தபடி தேசமளந்த எழுதுகோல் ஓய்ந்தது..!

யாழ்.சாவகச்சேரியை சேர்ந்த இளம் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ஞானப்பிரகாசம் பிரகாஸ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் பிரபல ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகவும், கட்டுரை எழுத்தாளராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் இயங்கியவர்.

கடந்த சில தினங்களாக சுகயீனமடைந்திருந்த நிலையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு