யாழ்.தைகடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.தைகடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

நேற்றய தினம் கைதடி முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் சுமார் 41 முதியவர்களுக்கும் 2 ஊழியர்களுக்கும் 

கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு