யாழ்.தெல்லிப்பழை - கட்டுவனில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இலவச மலசலகூடம்! பிரதேசசபை உறுப்பினர் சொ.சபேசன் வழங்கினார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை - கட்டுவனில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இலவச மலசலகூடம்! பிரதேசசபை உறுப்பினர் சொ.சபேசன் வழங்கினார்..

யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சொ.சபேசன் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழை - கட்டுவன் மீள்குடியேற்ற பகுதியில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு இலவசமாக மலசலகூடம் அமைத்துக் கெடுப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியதுடன், வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட குறித்த குடும்பத்திற்கு பாதை மற்றும் இதர வதசிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு