யாழ்.மாவட்டத்தில் 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்! தொற்றாளர் அதிகரிப்பால் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்! தொற்றாளர் அதிகரிப்பால் நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இதன்படி வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/432, J/433 ஆகிய இரு 

கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலர் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு