யாழ்.மாவட்டத்தில் நெருக்கடியான சூழலில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்தர்களுக்கு உதவித் தொகை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நெருக்கடியான சூழலில் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகஸ்த்தர்களுக்கு உதவித் தொகை..

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கு வழிகாட்டிலின் கீழ்  கொரோனா இடர் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் சேவையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்களை 

கௌரவிக்கும் முகமாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி பங்களிப்பில் இன்றைய தினம் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் 84, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 

276 குடும்பநல உத்தியோகத்தர்களுக்குரிய உதவித் தொகை இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டதுராணுவத்தின் 512 வது பிரிகேட் தலைமையகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, 

தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குனர் கலந்துகொண்டு உதவித்தொகையினை வழங்கி வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு