யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியவர்கள் உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியவர்கள் உட்பட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.கைதடி முதியோர் இல்லத்தில் 41 முதியோர் உட்பட 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். 

முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 41 முதியவர்களுக்கும், 2 ஊழியர்களுக்குமாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் உறுதிப்படுத்தினார். 

இதனடிப்படையில் மேல் நடவடிக்கையினை சுகாதார பிரிவு எடுக்கவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு