யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவானது! தொடரும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவானது! தொடரும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவரும், 

மாவிட்டபுரத்தை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவரும், கொடிகாமத்தை சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவரும், மந்திகை வைத்தியசாலையில் 

சடலமாக ஒப்படைக்கப்பட்ட 89 வயதான ஆண் ஒருவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. 

அதேபோல் மந்திகை வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த செம்பியன்பற்று பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவருமாக

மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு