யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது! தென்மராட்சியை சேர்ந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவானது! தென்மராட்சியை சேர்ந்தவர்கள்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். தென்மராட்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளனர். 

இதன்படி எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் 

சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கொடிகாமம் பிரதேசத்தினைச் சேர்ந்த முதியவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக

சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு